சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் 40-வது நினைவுநாள் – 23.02.2016
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், சொல்லின் செல்வருமான ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் 40-வது நினைவுநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு...