தஞ்சை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு.வி.கனகராஜ், மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் திரு. பால குலோத்துங்கன், மாவட்ட செயலாளர் திரு.ஜி.லெட்சுமி நாராயணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.ப.ஆண்டவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் திருமதி. இந்திரா முத்துவிஜயன் மற்றும் திரு.முத்து விஜயன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமாகா நிர்வாகிகள் தொண்டர்கள் 01.10.2016 அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாள் சுதந்திரப் போராட்ட வீரர் தீரர் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களின் 74 ஆவது நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.3.2016) சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில்...
இரங்கல் செய்தி: திரு. பசுமலை ரவி மறைவு : மதுரை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.பசுமலை ரவி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் எனும் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் மற்றும் பல்வேறு...