இன்று (18.6.2016) சனிக்கிழமை – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்ட கக்கன் அவர்களின் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும், இணை அமைப்புகளின் தலைவர்களும் மற்றும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழக அரசு துறைகளிலேயே அதிக அளவில் வரி வருவாயைத் தரக்கூடிய துறை இதுதான். அதேபோல, இதில் மெகா ஊழல்கள் நடைபெறுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. வணிக வரித்துறை அமைச்சரை நியமிக்கும்போதே சர்வவல்லமை படைத்தவராக இருக்கிறாரா எனப் பார்த்துதான் முதலமைச்சர் தேர்வுசெய்து நியமிப்பார்....
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 08.11.2016 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆற்றல்மிகுந்த தலைவராக, மத்திய அமைச்சராக, 16 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக என பல்வேறு பொறுப்புகளை...