இன்று (21.5.2016) சனிக்கிழமை
அமரர் ராஜீவ் காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் கேரளா, கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொருப்பாளரும் திரு.முகுல் வாஸ்னிக் அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
https://www.facebook.com/INCTamilNadu/videos/713728262147635/
(26.1.2016) செவ்வாய் கிழமை நமது நாட்டின் 67 ஆவது குடியரசு தினமான இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார்....
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்காததால் தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீட்டர் கிடைக்கப் பெறுவது வழக்கம். கடந்த...