தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 23.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, காஞ்சீபுரம் தெற்கு, காஞ்சீபுரம் வடக்கு 7 மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், முன்னணி மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், மாவட்ட, வட்டார, நகர, பேரூர், சர்க்கிள், வட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டம் சிறப்பாக அமைய மாவட்டத் தலைவர்கள் திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.இரா.மனோகர், திரு.கராத்தே ஆர்.தியாகராஜன், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.பீ.ஜேம்ஸ், திரு.வி.ஆர்.சிவராமன், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி மற்றும் மண்டல பொறுப்பாளர்களான திரு.ஆர்.தாமோதரன், திரு.கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 08.10.2016 தமிழக மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட காவிரி பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016 கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு ரூபாய் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள்...