ஆவடி நகர தே.மு.தி.க செயலாளர் திரு.இ. யுவராஜ் தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணி தலைவர் திரு.எஸ்.பவன்குமார் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியல் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.விஜயதரணி, துணைத் தலைவர் திரு. ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர் திரு.கே.சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
https://www.facebook.com/INCTamilNadu/videos/715810458606082/
தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கை கண்டிக்கிற வகையிலும், அதை தட்டிக் கேட்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் 5.4.2017 காலை 11 மணிக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்...