இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 131-ம் ஆண்டு, துவக்க நாளை முன்னிட்டு வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக டி.எச்.ரோடு கேப்டன் மஹாலில் 28-12-2015 மாலை 6 மணியளவில் இந்திய தேசிய காங்கிரஸின் வரலாறு என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் இராயபுரம் ஆர்.மனோ அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புறையாற்றினார்.



Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் : இரங்கல் தீர்மானம் : 1- முன்னாள் முதலமைச்சர் செல்வி....
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பட்டியலின் விவரம். 1. திரு.ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் 2. திரு.யு.பலராமன் 3. திரு.மாணிக் தாகூர் 4. திரு.ஆ.கோபண்ணா 5. திரு.சி.ஆர்.கேசவன் 6. திரு.சோலையப்பன் 7. திரு.கு.செல்வப்பெருந்தகை 8. திரு.சி.டி.மெய்யப்பன் 9. திரு.எஸ்.எம்.இதாயத்துல்லா 10. திரு.எம்.ஜோதி 11. திருமதி.எம்.ஜான்சி...