தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆர். தேவதாஸ் அவர்கள் இன்று (30.9.2016) அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவருடன் த.மா.கா. மாநில செயலாளர் திரு. எஸ். சின்னையன், இளைஞரணி செயலாளர் ஜி. கதிரவன், எஸ்.சி.ஃஎஸ்.டி. பிரிவு செயலாளர் ஆர். வரதன், மகளிரணி மாநில செயலாளர் திருமதி. சாந்தி ராஜேந்திரன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் எம். செந்தில்குமார் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
1. கேள்வி: ‘யங் இந்தியா’ அமைப்பிலிருந்து திருமதி சோனியா காந்தியோ அல்லது ராகுல்காந்தியோ ஏதாவது ஆதாயம் பெற்று வந்தனரா? பதில்: இல்லவே இல்லை! லாபநோக்கில்லாத, 25வது பிரிவின்படி துவக்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்களோ, பங்குதாரர்களோ, எந்த விதமான நிதி ஆதாயங்களையும்...
இன்று (19.06.2015) சத்தியமூர்த்தி பவனுக்கு புதிய தமிழகக் கட்சியை நிறுவனர் டாக்டர் கிருஷண்சாமி வருகை தந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருடன், ராகுல் காந்தியின் பிறந்த நாளான இன்று மரம் நடுவிழாவில் கலந்து கொண்டார்.
இந்திய தேசிய காங்கிரஸ் 131வது நிறுவன நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் சேவதள மாவட்ட நிர்வாகிகள் சத்திய மூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றியப்பின் அதற்கு மரியாதை செய்தனர். பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள்...