தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:காங்கிரஸ் கட்சியில் ஏன் ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதே இல்லை. இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத மனநிலை கொண்டவர்களை கொண்டு எப்படி திட்டமிடப்பட்ட வெற்றியை நோக்கி நகரமுடியும். உட்கட்சி ஜனநாயகம் என்கிற பேரில் எவ்வளவு நாட்கள் இது போன்ற ஒழுங்கீன செயல்களை அனுமதிக்கப்போகிறோம் ?#AskArasar Pathy Lakshman
Posted by Indian National Congress – Tamil Nadu on Tuesday, July 25, 2017
Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
நிதிச்சுமை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பொதுவாக எல்லா நாடுகளின் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ அனைத்து நாடுகளுக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்வது இல்லை. ஆனால் முக்கியமான பயணங்களை தவிர்ப்பதுமில்லை. தங்கள் வெளியுறவுத்துறை அமைச்சரகத்தை பலமிக்கதாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். அனுபவம்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 28.1.2016 விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகள் கிணற்றில்...