





மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சாதனைகள் விளக்கும் கருத்தரங்கம் – 02.02.2016
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு அடைந்ததை கொண்டாடும் விதமாக இன்று 02.02.2016 செவ்வாய்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் சாதனைகள்-சாவல்கள் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் செய்தியாளரை சந்தித்து பேட்டியளித்தார்கள். CLICK HERE FOR PRESS MEET VIDEO

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார்.
(26.1.2016) செவ்வாய் கிழமை நமது நாட்டின் 67 ஆவது குடியரசு தினமான இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி குடியரசு தினவிழா சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் சேவாதள பிரிவின் அணிவகுப்பு மரியாதையை தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் / இந்நாள் மத்திய மந்திரிகளும், முன்னாள் காங்கிரஸ் தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளும், சென்னை […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120 வது பிறந்த நாள் இன்று (23.1.2016) சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120 வது பிறந்த நாள் இன்று (23.1.2016) சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திருவள்ளூர் சாலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திருவள்ளூர் சாலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.