
வணக்கம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுவதாக இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நாளை மறுநாள் (22.10.2015) வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்வி. நக்மா, தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் திருமதி. ஹசீனா சையத், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி டாக்டர் எஸ். விஜயதரணி, MLA மற்றும் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திருமதி. டி. யசோதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 3.11.2015 கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 210 டி.எம்.சி. நீர் பெறுகிற நிலை ஏற்பட்டது. இதன்படி மொத்த...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.11.2015 ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளின் உரிமைகளை ஒடுக்குகிற பல்வேறு நடவடிக்கைகள் ஜெயலலிதாவின் கடந்தகால ஆட்சியில் நிகழ்ந்ததைப் போல தற்போதும் நிகழ்ந்து வருகின்றன. தம்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் பன்னாட்டு நிறுவனமான கோகோ கோலா குளிர்பான தயாரிப்புக்காக ரூ.500 கோடி முதலீட்டில் தொடங்குவதற்குத் தமிழக அரசு 72 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு ஏக்கர் ஒரு ரூபாய்க்குத் தாரைவார்த்தது. ஒரு நாளைக்கு...