பேரன்புமிக்க தேசிய நெஞ்சங்களே..
நரேந்திர மோடியின் நில அபகரிப்பு சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளை சந்தித்து தன் ஆதரவை தெரிவிக்கவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் , ஜெயலலிதா அரசின் ஊழல் முகத்தை கிழித்தெறியவும் நம் அன்புத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஜூலை 23ஆம் தேதி அன்று திருச்சி மாநகரத்திற்கு வருகிறார்,
திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க தேசிய நெஞ்சங்கள் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் என தன்மானத் தலைவர் EVKS. இளங்கோவன் அவர்கள் அழைக்கிறார்..
அனைவரும் வாருங்கள்.. ஆகட்டும் பார்க்கலாம் ஒரு கை..
Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் 115 ஆவது பிறந்தநாள் விழா வருகிற ஜுலை 15 அன்று கோலாகலமாக கொண்டாடுவது தமிழ் மக்களின் கடமையாகும். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச கல்வி,...
தமிழக முன்னாள் முதல்வர் திரு.மு.பக்தவச்சலம் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவபடத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்...