இன்று 04.06.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் ‘சொன்னதை செய்யாத பா.ஜ.க.’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டண கருத்தரங்கம் நடைபெற்றுது.
அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும், திரு. சா.பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், திரு. கு. செல்வப்பெருந்தகை, திரு. உ. பலராமன், திரு. ஏ.பி.சி.வீ. சண்முகம், திரு. ஆ. கோபண்ணா, திரு. எம். ஜோதி, திரு. குமரி மகாதேவன் ஆகியோர் கருத்துரை வழங்கி கொண்டிருக்கிறார்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
சென்னை சத்தியமூர்த்தி பவனில் டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்தநாள் விழா ரத யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராஜு IAS மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் துவக்கி வைத்தனர். அதில் ஏராளமான...
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் திருவல்லிக்கேணி பகுதி 23 சர்க்கிள் சார்பில் இன்று (14.10.2015) புதன்கிழமை காலை 10 அளவில் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரியும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் துண்டு பிரசுரம் விநியோகின்ற பிரச்சார...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் தலைமையில் மே 2, 2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அதிமுகவின் ஊழலுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாக...